257
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்திருந்த...

454
கைதியும் பார்வையாளரும் பேசிக் கொண்ட வீடியோ வெளியானது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் சிறைத்துறை கண்காணிப்பு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் ...

435
திருப்பத்தூர் அருகே விநாயகபுரம் கிராமத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த தனபாக்கியம் என்ற 90 வயது மூதாட்டி முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பணம் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்ட...

1213
சிறைத்துறை டிஐஜியின் வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச்சென்ற போது, வீட்டில் இருந்து நகை பணத்தை திருடியதாக குற்றஞ்சாட்டி 14 நாட்கள் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக டி.ஐ.ஜ...

446
மேற்கு வங்கத்தில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என ஜூனியர் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் பாலிய...

397
சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மர்ம நபர் நிறுத்திச் சென்ற ஸ்கூட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், அது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர...

303
வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை திருடியதாக கூறி தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதி சிவக்குமா...



BIG STORY